272
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை சென்றுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி, அம்பாந்தோட்டையில், சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நீர்மின் நிலையத்தை தொடங்கி வைத்த...

3364
சென்னை ஐசிஎஃப் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டிய போது, மூன்று ஊழியர்கள் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர். செஞ்சியைச் சேர்ந்த அருண்குமார், கொளத்தூரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அரக...

3907
சாத்தான்குளம் அருகே மதுபோதையில் மின் இணைப்பை துண்டித்து விட்டு எழுந்திருக்க இயலாமல் கிடந்த மின் ஊழியரால் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது... தூத்துக்குடி மாவட்ட...

2393
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ள திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க.வின் இடைக்க...

5818
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரயில் எஞ்சின் மீது விதியை மீறி ஏறி நின்ற இளைஞர், மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்து தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இமானுவேல...

3881
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வீட்டின் கதவில் மின் இணைப்பு கொடுத்திருந்த புலம்பெயர்ந்த தமிழர் ,  மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மானாமதுரையில் இருந்...

8669
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பிற்காக பீரோவில் வயர் மூலம் மின் இணைப்பை கொடுத்திருந்த 68 வயது மூதாட்டி , அதனை மறந்து பீரோவை திறந்துபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த...



BIG STORY